வெளிநாடுகளில் இருந்து தமிழர் பகுதிக்கு வந்த கோடிக்கணக்கான பணம்! அருண் சித்தார்த்தனின் சர்ச்சை தகவல்
வெளிநாடுகளில் இருந்து சுமார் மூன்றரை கோடி ரூபா பணம் தமிழ் அமைப்புகளுக்கு வந்துள்ளதாக தெரிவித்து யாழ். சிவில் சமூக செயற்பாட்டாளர் அருண் சித்தார்த்தன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், ஆயுதம் ஏந்தி உயிரிழந்த பலரின் பெற்றோர் அநாதரவான நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இவ்வாறானதொரு சூழலில் சேகரிக்கப்படும் பணத்தில் ஒருதொகையை அவ்வாறானவர்களுக்காவது பிரித்து கொடுக்க வேண்டும்.
எனினும் நினைவேந்தல்கள் அரசியல்வாதிகளின் பணம் உழைக்கும் நோக்கத்திற்காக தான் செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 6 மணி நேரம் முன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan
