பதவி விலகலை திருத்தந்தைக்கு அனுப்புவதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஏற்பாடு
Colombo
Sri Lanka
Cardinal Malcolm Ranjith
Birthday
By Sachi
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் 75வது பிறந்தநாள் இன்று (15.11.2022) கொண்டாடப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலை நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வில் கொழும்பு உதவி ஆயர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
பதவி விலகல்
75 வயதை எட்டியதும் பேராயர் தனது பதவியை விட்டு விலகுவது ஒரு பாரம்பரியம், எனவே இது தொடர்பான கடிதத்தை திருத்தந்தைக்கு அனுப்பு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், திருத்தந்தையின் பதில் கிடைக்கும் வரை, மெல்கம் கர்தினால் ரஞ்சித் பேராயராகத் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US