குருநாகல் பேராயர் ஹரல்ட் அந்தோனி பெரேராவை சந்தித்துள்ள ஜனாதிபதி
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Aanadhi
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் குருநாகல் பேராயர் ஹரல்ட் அந்தோனி பெரேரா ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குருநாகல் மறைமாவட்ட பேராயரும், இலங்கை பேராயர்கள் சங்கத்தின் தலைவருமான ஹரல்ட் அந்தோனி பெரேராவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தச் சந்திப்பு இன்று மாலை நிகழ்ந்துள்ளது.
கத்தோலிக்க மத விவகாரங்கள்
இதன்போது பேராயரின் சுகநலன்களை விசாரித்து அறிந்துக்கொண்ட ஜனாதிபதி, கத்தோலிக்க மத விவகாரங்கள் குறித்தும் பேராயருடன் கலந்துரையாடியுள்ளார்.
குருநாகல் மறைமாவட்ட துணைப் பேராயர் பியல் ஜானக பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 13 மணி நேரம் முன்
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US