இலங்கை அரசாங்கத்துக்கும் இறையாண்மை பங்குதாரர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பு
இலங்கை அரசாங்கத்துக்கும் இறையாண்மை பங்குதாரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நாளைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று (18.09.2024) நடைபெற்ற பிரசார பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, "இலங்கை அரசாங்கத்துக்கும் இறையாண்மை பங்குதாரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நாளைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒப்படைக்கப்பட்ட பணி
அதன் பின்னர், இலங்கையின் திவால்நிலை உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வரும்.
இந்தநிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முடித்துவிட்டதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்" என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுயுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
