உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 14வது மாநாடு கிளிநொச்சியில்
Sri Lankan Tamils
Tamils
By Independent Writer
உலக தமிழ் பண்பாட்டு பேரவையின்தலைவர் செயலாரளது நிர்வாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த ஊடக சந்திப்பானது இன்றைய தினம்(23) கிளிநொச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது.
ஊடக சந்திப்பு
இதன் போது உலகத் தமிழ் பேரவையின் 52 ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு பதினான்காவது உலக தமிழ் பண்பாட்டையும் 2026 ஆம் ஆண்டு தை மாதம் பிரம்மாண்டமான முறையில் கிளிநொச்சி பகுதியில் நடாத்துவதற்கான ஆலோசனை கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் நினைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரோஹினி போட்ட பக்கா பிளான், ஆனால் அண்ணாமலைக்கு எழுந்த சந்தேகம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US