கோட்டா கோ கம தாக்குதல்: மொரட்டுவை மேயரின் மகன் உட்பட அறுவர் கைது
Sri Lanka Police
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Gota Go Home 2022
By Jenitha
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொரட்டுவை மேயரின் மகனும் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அறுவர் கைது
இந்நிலையில் நேற்று மொரட்டுவை மேயரின் மகன், நகர சபையின் இரண்டு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியை வசந்தா ஹந்தபான்கொட, கொழும்பு நகர சபையின் உறுப்பினர் ஒருவர் என ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மகிந்தவிடம் வாக்குமூலம் பெறுவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவித்தல் |

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US