மகிந்தவிடம் வாக்குமூலம் பெறுவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவித்தல்
மகிந்தவின் வாக்குமூலம்
கோட்டகோகம மற்றும் மைனாகோகம அமைதிப் போராட்டத் தளங்கள் மீது மே 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்றதன் பின்னர், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை அழைக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முன்னதாக, இன்று மகிந்த ராஜபக்சவை ஆணைக்குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய நிலைப்பாடு
சம்பவம் தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்தும் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் மேலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.
இதனையடுத்தே சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri