'மே 9' வன்முறை : மேலும் ஒருவர் சிக்கினார்!
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lanka Police Investigation
Sri Lanka Violence 2022
Sri Lanka Anti-Govt Protest
By Rakesh
கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் சொகுசு ஜீப் ரக வாகனம் ஒன்றை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
40 வயதுடைய ரத்பொக்குனுகம பகுதியைச் சேர்ந்தவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US