மாவனெல்ல புத்தர் சிலை விவகாரம்! தகவல் வழங்கியவருக்கு 25 இலட்சம் ரூபா வெகுமதி
Srilanka
Sarath Weerasekara
Mawanalla
By Dhayani
மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், காவல்துறைக்கு தகவல் வழங்கியமையால், தாக்குதலுக்கு இலக்கான மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லினுக்கு 25 இலட்சம் ரூபா வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த வெகுமதியை வழங்கியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மொஹமட் தஸ்லின், தற்போது விசேட தேவையுடைய நிலையில் உள்ளார்.இந்த நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் இந்த வெகுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US