கிழக்கு பல்கலையில் மாவீரர் நினைவுதினத்தின் இரண்டாம் நாள் அனுஷ்டிப்பு (Photos)
Sri Lankan Tamils
Eastern University of Sri Lanka
Eastern Province
By Sheron
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு தினத்தின் இரண்டாம்நாள் அனுஷ்டிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனுஷ்டிப்பு இன்றையதினம் (22.11.2023) பல்கலைக்கழகத்தின் நினைவுதூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அனுஷ்டிப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் விளக்கேற்றியதோடு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
கிளிநொச்சி
மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினமும் கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் சந்திப்பதில் இடம்பெற்றது.
இதன் போது, மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் செங்கம்பளத்தில் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து அஞ்சலிகள் இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவாக மரக்கன்றுகளும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
செய்தி- எரிமலை








Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 14 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US