வட கொரியாவில் பாரிய உணவுத்தட்டுப்பாடு - செய்திகளின் தொகுப்பு
வட கொரியாவில் உணவு தட்டுப்பாடு உருவாகியுள்ள நிலையில் ஒரு கிலோ வாழைப்பழம் ஒன்பதாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மூத்த தலைவர்களுடனான சந்திப்பின்போது, நாட்டு மக்களுக்கான உணவு சூழல் தற்போது சிக்கலாகி வருவதாக என வடகொரியா ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,