லொஸ் ஏஞ்சல்ஸில் கோர வெடி விபத்து! வெளியான பலி எண்ணிக்கை
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறை பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிஸ்கைலுஸ் மைய அகடமி பயிற்சியில் இன்றையதினம்(18) இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஒருவர் காயமடைந்ததோடு அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சம்பவ இடத்தில் தீ விபத்து புலனாய்வாளர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிப்பதற்காக FBI முகவர்களும் களத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
