பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் ஆணைக்குழு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Inspector General of Police
By Dharu
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உரிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமையால் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆணையகத்தில் தலைவர் உட்பட 7 பேர் நியமிக்கப்பட வேண்டும் என அரசியல்யாப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், தற்போது 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிட பிரச்சினை
தற்போதைய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படாமல் 6 உறுப்பினர்களுடன் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
அதில் அங்கத்தவராக இருந்த ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா திடீரென காலமானார்.
இதன் விளைவாக ஏற்பட்ட வெற்றிடமும் இதுவரை நிரப்பப்படாததால் குறித்த பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US