பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் ஆணைக்குழு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Inspector General of Police
By Dharu
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உரிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமையால் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆணையகத்தில் தலைவர் உட்பட 7 பேர் நியமிக்கப்பட வேண்டும் என அரசியல்யாப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், தற்போது 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிட பிரச்சினை
தற்போதைய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படாமல் 6 உறுப்பினர்களுடன் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

அதில் அங்கத்தவராக இருந்த ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா திடீரென காலமானார்.
இதன் விளைவாக ஏற்பட்ட வெற்றிடமும் இதுவரை நிரப்பப்படாததால் குறித்த பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 238 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US