பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் ஆணைக்குழு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Inspector General of Police
By Dharu
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உரிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமையால் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆணையகத்தில் தலைவர் உட்பட 7 பேர் நியமிக்கப்பட வேண்டும் என அரசியல்யாப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், தற்போது 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிட பிரச்சினை
தற்போதைய பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படாமல் 6 உறுப்பினர்களுடன் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

அதில் அங்கத்தவராக இருந்த ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா திடீரென காலமானார்.
இதன் விளைவாக ஏற்பட்ட வெற்றிடமும் இதுவரை நிரப்பப்படாததால் குறித்த பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US