இலங்கையின் அமைச்சரவையில் விரைவில் பாரிய மாற்றம்
mahinda rajapaksa
sri lanka cabinet
By Vethu
சமகால அரசாங்கத்தின் அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஏற்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரையில் நாட்டை முழுமையாக திறப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
நாடு முழுமையாக திறக்கப்பட்டவுடன் அமைச்சரவையில் பாரிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சரவை மாற்றத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையான எதிர்ப்பு வெளியிட்டார். ஆனாலும் பின்னர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ்: மன்னர் மரணமடைந்தால் அடுத்து என்ன நடக்கும்? News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US