கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்
Sri Lanka
Sri Lankan Peoples
Inter University Students Federation
Ceylon Teachers Service Union
By Dilshan DK
நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுதல் மற்றும் தனியார்மயப்படுத்தலுக்கு எதிராக கொழும்பில் (Colombo) இன்று (29.05.2024) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டு வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தபால் ஊழியர் சங்கம், தொடருந்து ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினை சேர்ந்தோர் கலந்துகொண்டுள்ளனர்.

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US