பிரித்தானிய மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்! வெளியான காணொளி
பிரித்தானியாவிலுள்ள Leeds நகரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில் சில முகமூடிக் கொள்ளையர்கள் நகைக்கடை ஒன்றை கொள்ளையடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெரு ஒன்றில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றிலேயே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம்
இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக West Yorkshire பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கூடி நிற்க, கார் ஒன்றில் வந்த கொள்ளையர்கள், ஆயுதங்களைக் கொண்டு நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து, நகைகளை அள்ளி பைகளில் போட்டுக்கொண்டு நிதானமாக தாங்கள் வந்த கார்களில் ஏறிச் செல்வதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றதாக கூறப்படுகின்றது.
இந்த கொள்ளை தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Further evidence of increasingly brazen theft occurring around the world: daylight robbery in Leeds, ?? UK ?
— Bitcoin News (@BitcoinNewsCom) June 12, 2023
pic.twitter.com/9fldRH2upc
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
