இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய செமெரு எரிமலையில் சிக்கி பலர் பலி
இந்தோனேஷியா, ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செமெரு (Semeru) எரிமலை வெடித்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த எரிமலை பள்ளத்தின் வாயிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என புவியியல் ஆய்வு மையத்தின் தலைவர் எகோ புடி லெலோனோ கூறியுள்ளார்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கும் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என லுமாஜாங் மாவட்டத் தலைவர் தோரிகுல் ஹக் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி........
சாம்பலும் புகையுமாக காட்சியளிக்கும் இந்தோனேஷியா - ஏற்பட்ட அனர்த்தம் (VIDEO)

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri
