மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் பலர் மயங்கி சரிவு - செய்திகளின் தொகுப்பு (Videos)
London
Queen Elizabeth II
Death
By Sachi
மகாராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இராணுவ வீரர்கள், அரண்மனை ஊழியர்கள் என பலர் மயக்கமடைந்து சரிந்து விழுந்துள்ளனர்.
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கின் போது இராணுவ வீரர் ஒருவர், பொலிஸ் அதிகாரி மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனையின் பணியாளர்கள் என அனைவரும் சரிந்து விழுந்துள்ளனர்.
மயக்கமடைந்தவர்களை சம்பவ இடத்திலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ராணியின் உடல் வைக்கப்பட்ட பேழையை கண்காணிக்கும் போது காவலாளி மயக்கமடைந்து விழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US