ஐ.நாவில் தமிழர்களின் பின்னடைவிற்கு காரணமான உண்மைகள் பல அம்பலம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்போதைய நிலைமையில் தமிழர் தரப்பின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் பின்னடைவுகளாக மாறியிருக்கின்றன என்றவாறான கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்கள் உண்மையில் நிராசைகளாக மாற்றப்பட்டிருக்கின்றனவா?, இந்த பலவீனமான நிலைமைக்கு காரணம் என்னவாக இருக்கின்றது?, இந்த மனித உரிமைகள் சபையினுடைய அறிக்கையை தற்பொழுது கூட பலப்படுத்துவதற்கான கால அவகாசம் இருக்கின்றதா?, அதனை எப்படி தமிழர் தரப்பு கையாள வேண்டியிருக்கிறது? என்பன தொடர்பில் நீண்ட காலமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தமிழர்களின் மனித உரிமைகள் தொடர்பில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும், மனித உரிமைகள் ஆர்வலருமான எஸ்.வி.கிருபாகரன் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
இது தொடர்பில் அவர் விரிவாக வழங்கும் விளக்கம் காணொளியில்,

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 11 மணி நேரம் முன்

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
