உறவுக்கு கரங்கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் : மனோ கனேசன் தெரிவிப்பு (Video)
உறவுக்கு கரங்கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தின் முன்பாக இன்று (24) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாடு சிங்கள, தமிழ் , முஸ்லிம் நாடு. இந்த நாடு பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க நாடு இந்த நாட்டிலே நாங்கள் ஒரு பங்காளராக இருக்கின்றோம். அரசாங்கத்தில் பங்காளர்களாக நாங்கள் இல்லை. அது பிரச்சினை இல்லை. அதுதான் ஜனநாயகம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
