வெள்ளப்பெருக்கு ஏற்பட அரசே காரணம்!ஒரு வருடத்தில் ஏற்பட்ட அனர்த்தம்
மன்னாரில் காற்றைலை திட்டத்திற்கான பாதைகளை அமைக்கும் பொழுது கண்டுகொள்ளப்படாத வடிகால் அமைப்பு முறைகளால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக சூழலியலாளர் எடிசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,30 காற்றாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் வெள்ளப்பெருக்கு, வெளிநாட்டு பறவைகளின் வரவு குறைவு கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு போன்ற சிக்கல்கல் உருவாகியுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறி சிறப்பு நேரலையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மக்கள் வேண்டாம் என்று போராடிய காற்றலைத் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், இந்த காற்றலை திட்டத்தை மக்களின் விருப்பதிற்கு ஏற்ப தாம் செய்வதாக அரசாங்கம் பொய்யான பிரசாரத்தை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 20 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri