18 மணிநேரம் கடலில் தத்தளித்த நபர்: கரம் கொடுத்த கடற்படை (Video)
இழுவை படகிலிருந்து கடலில் விழுந்து 18 மணி நேரத்திற்கும் மேலாக தத்தளித்த மீனவர் ஒருவரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
தங்காலை கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
தங்காலை கடற்பரப்பில் நேற்று முன்தினம் பிற்பகல் கடலில் விழுந்த மீனவர், நேற்று காலை 8.00 மணியளவில் மீட்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021