வயலுக்கு சென்று வீடு திரும்பாத கணவனை தேடி சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
Sri Lanka Police
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Independent Writer
Courtesy: Thevanathan
கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் வயலிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்றுமுன்தினம் வயலுக்கு சென்ற நிலையில், மறுநாளான நேற்று(25.01.2025) வரை திரும்பி வராததால், அவரின் மனைவி அவரை தேடி வயலுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவர் வயலில் இறந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இறந்தவர் 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரையான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US