தமிழர் பகுதியில் உறவினரை தாக்கி கொலை செய்த நபர் தப்பியோட்டம்
Batticaloa
Crime
Death
By Bavan
மட்டு. கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வயல் பகுதி ஒன்றில் வேளாண்மை காவலுக்கு சென்ற நபரை அவரின் மச்சான் கோடரியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார்.
சந்தேகநபர், குடும்ப தகராறு காரணமாக இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து மச்சான் மீது கோடரியால் தாக்கியுள்ளார்.
விசாரணைகள் ஆரம்பம்
இந்நிலையில், அந்த நபர் உயிரிழந்துள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸ் தடவியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US