பெண்ணை கொடூரமான கொலை செய்த நபரின் செயல்
Sri Lanka Police
By Vethu
வந்துரப பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நட்டாவல பகுதியில் நேற்று காலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நட்டாவல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்ட நபர் வீதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் பெண்ணை கொலை செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரை மாய்க்க
கொலையை செய்த சந்தேக நபர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

எனினும் அவர் காப்பாற்றப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வந்துரம்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US