மின் கோபுரத்தில் உள்ள செம்புக் கம்பிகளை வெட்ட முற்பட்ட நபர் பலி
Ampara
Ceylon Electricity Board
Death
By Aanadhi
அம்பாறையில் மின் கோபுரத்தில் அத்துமீறி ஏறி செம்புக் கம்பிகளை வெட்ட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனநாயக்கபுர தம்மதின்ன வீதியில் இடம்பெற்றுள்ளது.
சேனநாயக்கபுரவில் மூடப்பட்ட நிலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மின்மாற்றி வைக்கப்பட்டுள்ள இடத்தில் அத்துமீறி நுழைந்த நபரே விபத்தில் பலியாகியுள்ளார்.
30 அடி உயர கோபுரம்
30 அடி உயர கோபுரத்தில் ஏறி செம்புக் கம்பியை அறுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர், நவகம்புர பிரதேசத்தைச் சேர்நதவர் என தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US