கிளிநொச்சியில் யாழ். தொடருந்து மோதியதில் முதியவர் ஒருவர் பலி
Sri Lanka Police
Jaffna
Kilinochchi
Accident
Train
By Sudaron
கிளிநொச்சியில் யாழ். தொடருந்துடன் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று(26.01.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்து
கிளிநொச்சி - பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் முதியவர் ஒருவர் வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். தொடருந்துடன் மோதுண்டு, முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், ஆனந்தபுரத்தை சேர்ந்த 82 வயதுடைய சபாபதி என்பவர் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - தேவந்தன்
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US