முல்லைத்தீவில் நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
Sri Lanka Police
Mullaitivu
Crime
By Keethan
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் தனது வீட்டில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கியான இடியன் துப்பாக்கியினை வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (24.09.2024) வசந்தபுரம், மன்னாகண்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை
இதில் 67 அகவையுடைய சந்தேக நபரின் வீட்டில் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இடியன் துப்பாக்கி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபரையும்,சான்றுப்பொருளையும் மீட்ட பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.8 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US