தொழிற்சாலையில் ஹெரோயின் விற்பனை செய்தவர் கைது
சேதவத்த வேரகொடல்ல கறுத்த பாலத்திற்கு அருகில் 40 கிராம் மற்றும் 737 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் நேற்று கிராண்ட்பாஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிராண்ட்பாஸ் காவல் நிலைய பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 4 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் வேரகொடல்ல பகுதியில் உள்ள ஒரு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அத்தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஹெரோயின் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பன மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 44 நிமிடங்கள் முன்
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam