சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் இருவர் கைது
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fisherman
By Erimalai
சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி கடலில் தொழில் செய்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காட்டு கடற்பரப்பில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவரை உடமைகளுடன் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri

இந்த நடிகரை உங்களுக்கு நினைவு இருக்கா? பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US