கெஹெலியவிற்கு எதிராக கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாது: சாகல காரியவசம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக கட்சி ரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் கெஹெலியவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதனால் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல கெஹெலியவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி வருகின்ற நிலையில் நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானிக்கும் வரையில் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri