கெஹெலியவிற்கு எதிராக கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாது: சாகல காரியவசம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக கட்சி ரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் கெஹெலியவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதனால் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல கெஹெலியவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி வருகின்ற நிலையில் நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானிக்கும் வரையில் கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri