நான்கு தசாப்தங்களுக்கு பின் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sri Lanka
Sri Lanka Cabinet
Jagath Wickramaratne
By Mayuri
இலங்கை நாடாளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு தசாப்தங்களின் பின் நடவடிக்கை
நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இவ்வாறு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.
இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய திருத்தப் பணிகள்
அமைச்சரவையின் அனுமதியுடன், சபாநாயகர் ஜகத் விக்ரமரதனவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, நாடாளுமன்ற கட்டடத்தில் பாரிய திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US