ரணில் பதவிக்கு வருவதற்கு முன் வழங்கப்பட்ட உத்தரவினால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல் - அரசியல் ஆய்வாளர் (VIDEO)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்டு தற்போது உளவுத்துறை நடவடிக்கைக்காக சீனக்கப்பல் இலங்கை நோக்கி விரைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பிலான சீனாவின் நடவடிக்கை தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்தியா எண்ணும் பட்சத்தில் இலங்கை வரும் சீன கப்பல் தொடர்பில் இந்தியா கேள்விக்கேட்பது ஆச்சரியப்படக்கூடிய விடயம் அல்ல.
இருப்பினும்,இலங்கையின் வெளிவிவகார கொள்கையை பொறுத்தவரையில் இலங்கை எந்தளவு தனது நடுநிலையை பேணி பாதுகாக்கலாம் என்பது தென்னிலங்கை அரசியலில் தற்போது சவாலாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam