தாக்குதலின் தீவிரம்! இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து முக்கிய நகர்வு
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மூன்று கட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி போர் நிறுத்த முக்கிய மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் எகிப்து, ஆகிய தரப்புக்கள் குறித்த கூட்டு முயற்சிகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறியுள்ளன.
முற்றுகையிடப்பட்ட பகுதியில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்த நிலையில், கட்டாரின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைப்பு முயற்சி
கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, எகிப்திய வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலட்டியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒருங்கிணைப்பு முயற்சிகள் மற்றும் காசாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து கவனம் செலுத்தும் ஐ.நா. பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri