எந்தவொரு ஊழல் மோசடியிலும் நான் ஈடுபடவில்லை : மைத்திரிபால சிறிசேன
SLFP
Srilanka Freedom Party
Maithripala Sirisena
By Kamal
எந்தவொரு ஊழல் மோசடியிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் தாம் எந்தவொரு மோசடியையும் மேற்கொண்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவால் விடுக்க முடியும்
அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால் எந்தவொரு நபரும் அது குறித்து சவால் விடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108ம் ஜனன தின நிகழ்வில் இன்றைய தினம் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிமாவின் சிலையை பார்த்துக் கொண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான தாம் வேறும் கட்சிகளுடன் இணைந்து கொள்ள முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US