எந்தவொரு ஊழல் மோசடியிலும் நான் ஈடுபடவில்லை : மைத்திரிபால சிறிசேன
SLFP
Srilanka Freedom Party
Maithripala Sirisena
By Kamal
எந்தவொரு ஊழல் மோசடியிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் தாம் எந்தவொரு மோசடியையும் மேற்கொண்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவால் விடுக்க முடியும்
அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால் எந்தவொரு நபரும் அது குறித்து சவால் விடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108ம் ஜனன தின நிகழ்வில் இன்றைய தினம் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிமாவின் சிலையை பார்த்துக் கொண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான தாம் வேறும் கட்சிகளுடன் இணைந்து கொள்ள முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 12 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US