நீண்ட காலத்திற்குப் பின்னர் மூன்று ராஜபக்சக்கள் தொடர்பில் இரகசியத்தை உடைத்த மைத்திரி
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமது ஆதரவை கோரி, தன்னை சந்தித்த மூன்று பிரதான ராஜபக்சவினர் (Rajapaksa) குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Srisena) தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த ராஜபக்சவினரை மைத்திரிபால சிறிசேன ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என வரிசைப்படுத்தியுள்ளார்.
எனினும் அவர்களின் பெயர்களை அவர் வெளியிடாது தவிர்த்துக்கொண்டுள்ளார். தன்னை சந்திக்க வந்த ராஜபக்சவினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால், சுதந்திரக் கட்சியின் ஆதரவை கோரியதாகவும் மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு வாரம் செல்லும் முன்னர் புரிந்துணர்வு உடன்படிக்கையின் உடன்பாடுகள் மீறப்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் தமது கட்சியுடன் செய்துக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் எந்த உடன்பாடுகளையும் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தன்னை சந்தித்த ராஜபக்சவினரின் பெயர்களை வெளியிடாத போதிலும் அவர்கள் கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி News Lankasri

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

சனி வக்ர நிலை முடிவு - ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார் ? இந்த 2 ராசிக்கும் இனி நல்ல காலம் பொறந்திருச்சு Manithan

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022