மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என மைத்திரி கனவு காண்கிறார்:அது நடக்காது:சரத் பொன்சேகா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கனவு கண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ (Maithripala Srisena), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ மீண்டும் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக தகவல்கள் கிடைத்திருந்தும், அதனை தடுக்க தவறிய, நாட்டில் இருக்கவில்லை எனக் கூறி தப்பிக்க முயற்சிக்கும் மைத்திரிபால சிறிசேன மீது நாட்டு மக்கள் மீண்டும் நம்பிக்கை வைப்பார்கள் என எதிர்பார்ப்பது கனவு.
ஜனாதிபதி பதவியை ஒழித்து விட்டு பொலன்நறுவைக்கு வயலில் உழவு தொழில் செய்ய போவதாக கூறி 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். எனினும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற அவர் தவறினார்.
மீண்டும் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என நினைப்பது கனவு. இப்படி தோல்வியடைந்த அரசியல்வாதிகளுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த அரசியல் தொடர்பும் அவசியமில்லை எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri

திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி News Lankasri

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

சனி வக்ர நிலை முடிவு - ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார் ? இந்த 2 ராசிக்கும் இனி நல்ல காலம் பொறந்திருச்சு Manithan
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022