மைத்திரிக்கு வாய் கட்டுப்பாடு இல்லை: மனோ எம்.பி விமர்சனம்
Maithripala Sirisena
Mano Ganeshan
Sri Lanka
Easter Attack Sri Lanka
Sri Lankan political crisis
By Dev
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) வாய்க் கட்டுப்பாடு இல்லாமல் தனது கருத்துக்களை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் (Mano Ganeshan) விமர்சித்துள்ளார்.
மேலும் “முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன மக்களின் வரிப்பணத்தில் தற்போதும் சலுகைகளை அனுபவித்து வருகின்றார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் (Easter Attack) தொடர்பான தகவல்கள் அவருக்கு தெரிந்திருப்பின் நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களை சந்தித்து அவர் கலந்துரையாடியிருக்க வேண்டும்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி வாய்க்கட்டுப்பாடு இல்லாமல் ஊடகங்களை அழைத்து கருத்து வெளியிட்டுள்ளார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
கில்லி, படையப்பா, மங்காத்தா வரிசையில் இந்த வாரம் பிளாக்பஸ்டர் தமிழ் படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.. Cineulagam
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US