உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவை சாடிய மைத்திரி : ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

2019 Sri Lanka Easter bombings Dr Harsha De Silva Maithripala Sirisena Easter Attack Sri Lanka India
By Sivaa Mayuri Apr 01, 2024 12:58 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் இந்தியாவைத் தொடர்புபடுத்தும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் இந்தியா இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : மைத்திரி வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : மைத்திரி வாக்குமூலம்

தாக்குதலுக்கான காரணம்

அத்துடன் ஒரு இந்திய இராஜதந்திரி, தாக்குதல் குறித்து தன்னிடம் ஒப்புக்கொண்டது மட்டுமின்றி அதற்கான காரணத்தையும் தன்னிடம் கூறியதாக, தேசிய செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி ஹர்ஷ டி சில்வா சில்வா தமது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை பரிசீலிக்காததே தாக்குதலுக்கான காரணம் என்று அந்த இந்திய இராஜதந்திரி கூறியதாக மைத்ரி குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவை சாடிய மைத்திரி : ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு | Maithiri Slams India For Easter Sunday Attack

மைத்ரியின் குறித்த கூற்றுக்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஹர்ஷ டி சில்வா, இது மிகவும் பொறுப்பற்ற கருத்து என குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் இதுவரை மைத்ரிபால கூறிய அனைத்து அறிக்கைகளுக்கும் என்ன ஆனது? இந்தப் பிரச்சினையில் இன்னொரு நாட்டை இழுப்பதில் இன்னும் பல சிக்கல்கள் எழும்.

இந்தநிலையில் மனநலப் பிரச்சினை உள்ள ஒரு தூதரக அதிகாரியைத் தவிர, வேறு யாராவது இப்படி வாக்குமூலம் கொடுப்பார்களா?” என்று ஹர்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

மசாஜ் நிலையத்தில் சேவை பெற சென்ற பெண் திடீர் மரணம்!

மசாஜ் நிலையத்தில் சேவை பெற சென்ற பெண் திடீர் மரணம்!

வெளியிடப்பட்ட அறிக்கை

அத்தகைய அறிக்கையை வெளியிட மைத்ரியிடம் ஆதாரம் இருக்க வேண்டும். தம்மை பொறுத்தவரையில், இரண்டு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிக்கையாகவே இதனை பார்ப்பதாக சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பல உண்மைகளை வெளியிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவை சாடிய மைத்திரி : ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு | Maithiri Slams India For Easter Sunday Attack

2015 ஆம் ஆண்டு அதிகாரத்தை இழந்த ஊழல் குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதல் நாடகம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஐந்து வருடங்களாக இந்தச் செயலை அவர்கள் நன்கு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளனர். .

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளபடி, சஹ்ரான் ஹாஷிம் 2017 இல் 'தௌஹீத் ஜமாத்' அமைப்பை விட்டு வெளியேறினார்.

அவருக்கு உதவியவர்கள், அவரை அழைத்துச் சென்றவர்கள், தாக்குதலை நடத்திய விதம் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.  “சஹ்ரான் மோதல்கள் எழுந்த ஒவ்வொரு இடத்துக்கும் சென்று, வகுப்புகளை நடத்தி, முஸ்லிம் இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

இந்த ஐந்து வருட சதித்திட்டத்தின் பின்னரே கோட்டாபய ராஜபக்சவின் நியமனம் இடம்பெற்றது என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் கொண்டாட்டத்தில் பங்கேற்காத கேட் மிடில்டன்

ஈஸ்டர் கொண்டாட்டத்தில் பங்கேற்காத கேட் மிடில்டன்

பால்டிமோர் பாலத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்

பால்டிமோர் பாலத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், தாவடி

10 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, சென்னை, India

03 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, கொழும்பு, சண்டிலிப்பாய், சாவகச்சேரி கல்வயல்

25 Jul, 2022
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில்

24 Jul, 1985
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US