பிரதான நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் 80 வீதமாக உயர்வு
நாட்டின் பிரதான நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் 80 வீதமாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத்துறை பணிப்பாளர் எஸ்.பீ.சீ சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தெதுரு ஓயா, ரஜங்கனய, அங்கமுவ நீர்நிலைகள் நீர் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெள்ள நிலைமை
குருணாகல், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில நீர் நிலைகளின் நீர்மட்டம் நிரம்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் மேலும் நீர் மட்டம் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும். கண்டி, நுவரெலியா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும் வெள்ள நிலைமை ஏற்படலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)
வள்ளல்களும் தமிழரசியலும் 2 நாட்கள் முன்
![மருத்துவமனையில் இளைஞர் செய்த செயல்.., விஜய் பார்த்த ஒரு பார்வையில் நிர்வாகிகள் செய்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/0b7de7f7-88ad-43ed-95ee-b5a17b435312/24-6675727152a8a-sm.webp)
மருத்துவமனையில் இளைஞர் செய்த செயல்.., விஜய் பார்த்த ஒரு பார்வையில் நிர்வாகிகள் செய்தது என்ன? News Lankasri
![கோபியால் அசிங்கப்படுத்தப்பட்டு வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட ஈஸ்வரி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு புரொமோ](https://cdn.ibcstack.com/article/fe96c7a8-efe4-48b4-a5a8-da8014565bb2/24-6675693e4011a-sm.webp)
கோபியால் அசிங்கப்படுத்தப்பட்டு வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட ஈஸ்வரி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
![புதிய உச்சத்தை எட்டிய சன் டிவி டாப் சீரியல், விஜய் டிவி சீரியல்கள் நிலை என்ன?... TRP முழு விவரம்](https://cdn.ibcstack.com/article/000bd78a-2b91-4ed0-b302-124c8267a18d/24-66753c08dbf48-sm.webp)