மக்களின் பிரதான சவால் இதுதான் : வேலுகுமார் அறிவிப்பு

Government Parliament People Lands
By Independent Writer Dec 07, 2021 03:53 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையைப் போலவே மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரச தரப்பில் உள்ளவர்கள் மூடி மறைக்கின்றனர் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வை பகிஷ்கரிப்பு செய்ததன் பின் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற    கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

நாடாளுமன்றத்தில் 2022 வரவுசெலவு திட்டத்தின் குழுநிலை விவாதம் நடைபெற்று வருகின்றது. கடந்த வாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பகிஷ்கரித்தனர்.

சபாநாயகர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே அமர்வுகளில் கலந்துகொள்வதாகவும் அதுவரை மாற்று நாடாளுமன்ற கலந்துரையாடலை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.

அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

இன்றைய அரசாங்கம் நாட்டு மக்களின் பிரச்சினையைப் போலவே மலையக மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்கின்றது. அதற்கு நாடாளுமன்றத்திற்குள்ளும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் துணைபோகும் அரசு சார்ந்த மலையக தரப்பினர் உள்ளனர்.

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் தாம் முடிவடைந்த ஆண்டில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு தமது அரசில் தாமாக மேற்கொண்ட வேலைத்திட்டம் எதுவும் கூறப்படவில்லை. அதே போல எதிர்வரும் ஆண்டில் மேற்கொள்ள உள்ள முக்கிய வேலைத் திட்டங்களை விபரிக்க வேண்டும். அவ்வாறு எதுவும் விபரிக்கப்படவும் இல்லை.

எமது நல்லாட்சி காலத்தில் முன்னெடுத்த வேலைத் திட்டங்கள் முழுமைப்படுத்தி இருக்கின்றோம் என்பதே இங்கு முன்வைக்கப்பட்டது. அதே போன்று எதிர்வரும் மாதங்களில் எஞ்சியிருக்கும் வீடுகளுக்கான வசதிகள் முழுமைப்படுத்துவதாகச் சொல்லப்பட்டது.

இந்திய அரசின் 10000 வீட்டுத்திட்டம் என்பது என்ன என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்ததாகும். அதனைக் கோடிட்டுக் காட்டி பிரதமரும் மலையக மக்களின் பிரச்சினையிலிருந்து ஒதுங்கிக்கொண்டதே தெரிந்தது. இன்று மலையக மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படவில்லை.

பெருந்தோட்ட காணிகள் பெருமளவில் வெளியாருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசி தடுப்பதற்கான நடவடிக்கையைக் கோரியிருக்க வேண்டும். ஆனால் மாறாக பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை இனம் காணுகின்றோம், அவற்றைத் தோட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றோம், கேட்டிருக்கின்றோம், சிபாரிசு செய்திருக்கின்றோம் என்பதெல்லாம் வெறும் மூடி மறைப்பாகும்.

இன்றைய மலையக மக்களின் பிரதான சவால் இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களிடம் இருந்து பெருந்தோட்ட காணிகளைப் பாதுகாத்துக்கொள்வதே ஆகும். மறுபுறம் கோதுமை மா உட்பட விலைவாசிகள் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மலையக மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு சீர்படுத்துவது என்பது தொடர்பாக எவ்வித திட்டமும் இல்லை.

சம்பள பிரச்சினைக்கான கொள்கை ரீதியான எவ்வித தீர்வும் இல்லை. அன்று இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு தொடர்பாகப் பெரிதுபடுத்திப் பேசினார்கள். ஆனால் இன்று அதுபற்றி பேச்சே இல்லை. இன்றைய அரசாங்கத்தின் மூலம் மலையக மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என அதற்கான வேலைத்திட்டம் ஒன்று இல்லை என வெளிப்படையாகத் தெரிகின்றது.

மலையக மக்களின் வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை, சம்பள பிரச்சினைக்குத் தீர்வை எட்ட முடியவில்லை. வெளியாருக்குக் காணிகளைக் கொடுப்பதை நிறுத்த முடியவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியவில்லை. இந்நிலையிலே தமது இயலாமையை மறைத்து அரசாங்கத்தைக் காப்பாற்றப் பார்ப்பது நியாயமானதல்ல.

மாறாக மலையக மக்களின் உண்மை பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தி தமது குழுநிலை விவாதங்களில் எடுத்துக்காட்டி மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்டுவதே நியாயமானதாகும். ஆனால் இன்றைய விவாதத்தில் அது நடைபெறவில்லை எனக் கூறினார்.

மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US