மகியங்கனையில் பாரிய விபத்து! பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 27 பேர் படுகாயம்
மகியங்கனைப் பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற பாரிய விபத்தொன்றில் காயமடைந்த 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகியங்கனை நகரின் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி சந்தி அருகே இன்று காலை குறித்த பேருந்தொன்று இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
பாடசாலை மாணவர்கள்
பிரேக் பொறிமுறை சரியாக செயற்படாத காரணத்தினால் பாதையோரமாக இருந்த மண் திட்டு ஒன்றில் மோதியே பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக சுமார் 27 பேர் காயமடைந்துள்ள நிலையில் மகியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 10 பேர் பாடசாலை மாணவர்கள் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam