2022இல் மக்கள் நடு வீதியில் இருக்கும் போது தனது வீட்டை 50 கோடி செலவில் புதுப்பித்த மகிந்த
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
SL Protest
President of Sri lanka
By Shadhu Shanker
2021 மற்றும் 2022 காலப்பகுதிகளில் இலங்கை மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளானார்கள்.
ஆனால் இந்த காலப்பகுதிகளில் மக்களுக்கான பணம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கோடிகளில் செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, சிறப்புரிமைகளின் அடிப்படையில் பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் லங்காசிறியின் Top stories நிகழ்ச்சியில்..

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US