மறைந்த வடமாகாண ஆளுநரின் தாயாரிற்கு அஞ்சலி செலுத்திய மகிந்த (Photos)
Mahinda Rajapaksa
P. S. M. Charles
By K. S. Raj
மறைந்த வட மாகாண ஆளுநரின் தாயாருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று(23.11.2023) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தாயார் மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் நேற்று முன்தினம்(21) காலமானார்.
முன்னாள் ஜனாதிபதி அஞ்சலி
இந்நிலையில் கொழும்பு பொரளை எல்விட்டிகல மாவத்தை ஜெயரத்ன மலர்ச்சாலையில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பூதவுடல் நாளை (24.11.2023) பிற்பகல் 2 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 14 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 49 நிமிடங்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US