மகிந்தவின் அடுத்தகட்ட அரசியல் ஆட்டம் ஆரம்பம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்து வரும் சில வாரங்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டை வந்தடைந்த பின்னர் கட்சியை ஒழுங்குபடுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகருக்கு எதிராக சமகி ஜன பலவேக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாமல் ராஜபக்ஷ இந்த நாட்களில் அதிகளவில் விகாரைக்கு செல்வதற்கான காரணம் என்ன என வினவிய போது அதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச அவர் ஒரு பௌத்தர் என குறிப்பிட்டுள்ளார்.
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan