மகிந்த வெளியிடப் போகும் முடிவு! இன்னும் நாடாளுமன்றிற்குள் வரவில்லை
Parliament of Sri Lanka
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Benat
பிரதமர் மகிந்த ராஜபக்ச இதுவரை நாடாளுமன்றத்திற்கு வருகைத் தரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் நாடாளுமன்றம் ஆரம்பமானதில் இருந்து பிரதமர் நாடமாளுமன்றத்தில் பிரசன்னமாகவில்லை.
எனினும், பிரதமர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத் தந்ததாக தெரிவிக்கப்படவில்லை.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
குழந்தைகளை ஆயுதமாக பயன்படுத்துகிறார் உள்துறைச் செயலர்: லேபர் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு News Lankasri
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US