மகிந்த கோட்டைக்குள் ஏற்பட்ட குழப்பம்: திசைமாறும் ராஜபக்சர்கள்
பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் அனுராதபுரம் (Anuradhapura) மாவட்டத்தின் கலாவெவ தொகுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன், பல சந்தர்ப்பங்களில், இதுபோன்ற பிரச்சாரங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன.
ராஜபக்சவின் கோட்டை
குறிப்பாக, ராஜபக்சவின் கோட்டையான தங்காலையில் தொடங்கிய பிரசாரம் இடைநடுவில் முடங்கியுள்ளதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் தேர்தல் பிரசார அலுவலகம் திறக்கப்பட்டது. இதன்மூலம் பிரசார கூட்டங்களை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.





கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க Cineulagam

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சரவெடி வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படம்... முதல் நாள் வசூல் விவரம்... Cineulagam

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri
