திருக்கேதீச்சர நாதனின் சிவராத்திரி ஏற்பாடுகள் பூர்த்தி
Shivaratri
Mannar
By Independent Writer
Courtesy: Dharu

மன்னார் திருக்கேதீச்சர கௌரியம்மாள் உடனுரை திருக்கேதீச்சர நாதனின் திருக்கோயில் 2024 மகா சிவராத்திரி ஏற்பாடுகள் ஆலய நிர்வாகத்தின் ஒழுங்கு படுத்தலில் நடைபெறவுள்ளன
இன்று 8 ஆம் திகதி நடைபெற தயாராகி பிரதான நுளைவாயில் தற்காலிக வளைவு நிர்மாணிக்கப்பட்டு அனைத்து வேலைப்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளன.
பக்தர்களின் கேள்வி
இதன்படி நிரந்தர ஆலய நுளைவாயில் வளைவு நிர்மாணம் செய்யப்படவில்லை ஏன் என்பது சிவயாத்திரை பக்தர்களின் கேள்வியாக உள்ளது.
மேலும், அதன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிவராத்திரி இன்று சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
மன்னார் நிருபர் அ. ராயூகரன்



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US