சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தேர்தல்: புதிய தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி
2025 - 2026ஆம் ஆண்டு வரையான கால பகுதிக்கான, இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்துக்கான தலைவர் பதவிக்காக வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த தலைவர் பதவிக்கான தேர்தலானது, 2025 பெப்ரவரி 19ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
வேட்புமனு சமர்ப்பிப்பு
இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் அனுர மெத்தேகொட, சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர்களான ராஜீவ் அமரசூரிய மற்றும் சுனில் அபேயரத்ன ஆகியோர் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

அதேநேரத்தில் சட்டத்தரணி சதுர கல்ஹேனவும், சம்மேளனத்தின் செயலாளர் பதவியை இரண்டாவது முறையாக தொடரும் வகையில் தமது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
போட்டியின்மையால், 2025 - 2026 காலத்திற்காக, சம்மேளனத்தின் செயலாளராக சட்டத்தரணி சதுர கல்ஹேன போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam