சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தேர்தல்: புதிய தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி
2025 - 2026ஆம் ஆண்டு வரையான கால பகுதிக்கான, இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்துக்கான தலைவர் பதவிக்காக வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த தலைவர் பதவிக்கான தேர்தலானது, 2025 பெப்ரவரி 19ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
வேட்புமனு சமர்ப்பிப்பு
இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் அனுர மெத்தேகொட, சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர்களான ராஜீவ் அமரசூரிய மற்றும் சுனில் அபேயரத்ன ஆகியோர் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

அதேநேரத்தில் சட்டத்தரணி சதுர கல்ஹேனவும், சம்மேளனத்தின் செயலாளர் பதவியை இரண்டாவது முறையாக தொடரும் வகையில் தமது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
போட்டியின்மையால், 2025 - 2026 காலத்திற்காக, சம்மேளனத்தின் செயலாளராக சட்டத்தரணி சதுர கல்ஹேன போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri